ஆயிரம் தாமரை மொட்டுக்களே.....

இப்பாடல்.. வந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தது.

பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து கூட்டில் உதித்த முத்து.

எனக்கு என்றும் கேட்கப் பிடித்தது.

உங்களுக்கு!!!



5 comments:

வினையூக்கி said...

Felicitations monsieur.
www.vinaiooki.com

மாசிலா said...

நினைவுகளை எழுப்பி
உணர்ச்சியால் உயிர் கொடுத்து
இசையால் உடுத்தி
இரு குரல்கள் கை கோர்த்து
ஊர்வலம் வருகின்றன.

நெஞ்சங்கள் இனிக்கின்றன.

அருமையான பாடல்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

மாயா said...

அருமையான பாடல். . . .

த.அகிலன் said...

இது அலைகள் ஓய்வதில்லை படம்தானே. இதற்கு வைரமுத்துவிற்கு தேசிய விருது கிடைத்ததா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வினையூக்கி, மாசிலா,மாயா, அகிலன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
மறுமொழி மட்டுப்படுத்தல் இப்போதே
இயக்க முடிகிறது.