ஒரு மல்லிகை மொட்டு.......

ஒரு....



மல்லிகை......


மொட்டு........



வெய்யில்......


துளி...பட்டு....


சில்லெனப்...



பூத்தது... இதழ் விரித்து...





இந்த மல்லிகையின் பாட்டி ,ஈழத்தில் திருகோணமலையில் உள்ளார். இவள் தாயாரோ,ஈழத்தில் பிறந்து லண்டனில் உள்ளாள்.


இவளோ சென்ற சித்திரை பதியத்தில் லண்டனில் பிறந்தவள், இவளை பாரிசில் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து...


இன்று இவள் பூத்திருப்பதை ஆசையோடு உங்களுடன் பகிர்கிறேன்.




இப்பாடல் ரங்க ராட்டினம் படத்தில் எஸ்.பி.பாலா பாடியது.


சங்கர் கணேசின் இசையில் வந்த நல்ல பாடல்...


**** சரியான சூரிய ஒளி கிட்டும் வரை ,பூக்கச் சிரமப்பட்டது. இப்போ நல்ல


இடத்தில் வைத்துள்ளோம்.