நல்லூர் திருவிழாக்காலம், அப்பன் முருகனை நினைக்கவும்; அத்துடன் அன்றைய கச்சேரிகளில் இறுதிப்பாடலாக அமையும் திருப்புகழை நினைத்தும்.
இன்று தில்லானா இந்தத் திருப்புகழைத் துரத்தி விட்டது.
எனினும் சிலர் இன்றும் பாடுகிறார்கள்.
இது மதுரை சேஷ கோபாலன் அவர்கள் கச்சேரியில் இருந்து....
புதன், 22 ஆகஸ்ட் 2007
ஏறுமயில் ஏறிவிளையாடு முகம்!
Posted by
யோகன் பாரிஸ்(Johan-Paris)
at
04:25
Labels: சேஷ கோபாலன் ;திருப்புகழ்;நல்லூர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment