புதன், 22 ஆகஸ்ட் 2007

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம்!



நல்லூர் திருவிழாக்காலம், அப்பன் முருகனை நினைக்கவும்; அத்துடன் அன்றைய கச்சேரிகளில் இறுதிப்பாடலாக அமையும் திருப்புகழை நினைத்தும்.

இன்று தில்லானா இந்தத் திருப்புகழைத் துரத்தி விட்டது.

எனினும் சிலர் இன்றும் பாடுகிறார்கள்.

இது மதுரை சேஷ கோபாலன் அவர்கள் கச்சேரியில் இருந்து....

0 comments: